பாடாய் படுத்தும் ஈஸ்வரி… சோகத்தின் உச்சத்தில் கோபி..

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

வீட்டில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து கெத்து காட்டி வருகின்றார் பாக்கியா. ராதிகாவின் கர்ப்பத்தால் கோபியை அனைவரும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

கோபியுடன் சேர்ந்து அவரது தாய் ஈஸ்வரியும் ராதிகாவின் வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது ராதிகா வீட்டில் ஈஸ்வரியை இருப்பதற்கு அனுமதிக்காமல் கோபியிடம் சண்டையிட்டு வருகின்றனர்.

ஈஸ்வரியை தனது ஹொட்டலுக்கு அழைத்து வந்து அக்கறையுடன் கவனித்த கோபிக்கு, அவரது தாய் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபியின் பரிதாப நிலை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தையும், சில தருணங்களில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment