குணசேகரனை கோபத்தில் எச்சரித்த ஞானம்…

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியல் தற்போது சற்று பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர்.

ஞானம் கரிகாலனிடம் புதிய தொழில் செய்வதாக சென்று ஏமாந்துள்ளார். இந்நிலையில் கதிரும் தனக்கு வரவேண்டிய மொய் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

ஞானத்தை பார்த்து குணசேகரன் பணத்திற்காக என்ன வேண்டும்னாலும் செய்வியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். உடனே கோபமடைந்த ஞானம் குணசேகரனை கோபத்தில் எச்சரித்துள்ளார்.

வீட்டில் இருக்கும் தம்பிகள் சுயமாக என்ன முடிவு செய்தாலும் அதற்கு எதிராக பல வேலைகளை செய்து கெடுத்து வருகின்றார் குணசேகரன். இனி குளித்த சீரியலில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்து வருகின்றது.

Related Posts

Leave a Comment