ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்றத் தேர்தல்!

by Editor News

ஆந்திர சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த தேர்தலில் தற்போதய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவிவருகின்றது.

இதேவேளை பா.ஜ.க மற்றும் பவன் கல்யான் தலைமையிலான ஜனசேனா ஆகிய கட்சிகளும் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment