மழையுடனான வானிலை தொடர்பான அறிவிப்பு ..!

by Editor News

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 01 மணிக்கு பின்னர் கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related Posts

Leave a Comment