பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாப்பாத்திரம் …

by Editor News

இந்த சீரியலில் பாக்யாவிற்கு மருமகளாகவும் எழிலின் மனைவியாகவும் நடித்து வருபவர் தான் ரித்திகா என்ற அமிர்தா. இவர் முதன்முதலாக “ராஜா ராணி” சீரியலில் தான் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு தற்போது பாக்யலட்சுமி சீரியலில் தான் நடித்து வருகிறார். அவர் இது மட்டுமல்லாமல் குக் வித் கோமாளியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைத்து அத்தனை ரசிகர்களை தனக்கென உருவாக்கிக் கொண்டார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment