தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் சமுதித்தவிடம் வாக்குமூலம் பதிவு ..

by Editor News

வர்த்தகர் தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

தினேஸ் சாப்டர் கொலை செய்யப்பட்ட தினத்தன்று ஊடகவியலாளர் கீர்த்தி வர்ணகுலசூரியவுடன் சமுதித்த மேற்கொண்ட யூடியுப் நேர்காணல் தொடர்பிலேயே அவரிடம் சிஐடியினர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

ஊடகவியலாளரிடம் சிஐடியினர் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts

Leave a Comment