வடக்கு பாகிஸ்தான் நிலப்பரப்பில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த காற்று இந்திய நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வரும் காரணத்தால், வட …
world news
-
-
உலக செய்திகள்
125 நாகப்பாம்புகளுக்கு இடையில் கிடந்த நபர்! அலறியடித்த பக்கத்துவீட்டினர்கள்; பகீர் சம்பவம்!
by Editor Newsby Editor Newsபாம்பு என்றால் அஞ்சாதவர்களே இருக்க முடியாது.. பாம்பை பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு விஷயம் இணையத்தில் வைரலாவது உண்டு. ஆனால், தற்போது பாம்பால் நடந்திருக்கும் ஒரு விஷயம் அதிர்ச்சியை …
-
உலக செய்திகள்
சோதனையில் சிக்காத “கள்ள ஒமைக்ரான்”.. முந்தைய வகைகளைக் காட்டிலும் அதிவேகமாக பரவுவதால் அச்சம்!
by Editor Newsby Editor Newsடெல்டா, ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் பரவி வரும் நிலையில், ஒமைக்ரானின் மாறுபட்ட வைரஸ் வகை ஒன்று தற்போது அதிகமாகப் பரவி வருகிறது. கோவிட் …
-
கொரோனா தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். ஜெனிவாவில் …
-
கேரளாவில் கொரோனா பரவல் எதிரொலியால் முதல்வர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அசுர வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22 …
-
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் சங்கத்தின் (USGS) விபரப்படி 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் …
-
உலக செய்திகள்
“கொரோனாவால் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த கோடீஸ்வரர்களின் சொத்து… அதலபாதளத்திற்கு சென்ற ஏழைகள் வருமானம்” – ஆக்ஸ்ஃபாம் ஷாக் தகவல்!
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா எனும் பெருந்தொற்று வாட்டி வதைத்து வருகிறது. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் நான்காம் அலை கடந்து சென்று ஐந்தாம் அலை …
-
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். நியூயார்க் நகரில் 19 தலங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் …
-
டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் எல்லுசாமி பணியாற்றி வருகிறார். சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு தொடர்பான ஒருவர் …
-
வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 38 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் தங்கம், வைரம் போன்றவை அதிகமாக கிடைப்பதால் பல …