ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், கடைகளில் குறைந்த அளவு உணவுப் பொருட்களையே விநியோகம் செய்யுமாறு ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவின் …
world news
-
-
உக்ரைனில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதியும், தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளுக்காகவும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அளித்து …
-
உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தலைநகர் கிவ் மற்றும் கார்கிவ் நகரில் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், …
-
உலக செய்திகள்
உக்ரைனில் இருந்து ஒரு மில்லியன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் – ஐ.நா. சபை தகவல்
மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. 8-வது நாளாக …
-
உக்ரைன் – ரஷ்யா போர் தீவிரமாக உள்ள நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கடந்த 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து …
-
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றோடு ஐந்தாவது நாளாகிறது. ஆனாலும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. தொய்வின்றி நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ரஷ்யா தலைநகர் கீவ்வை …
-
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தையை செயல்படுத்துமாறு இந்தியாவுக்கான உக்ரைனின் தூதர் வியாழக்கிழமை வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர …
-
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனை கைப்பற்றி தன்னோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரஷ்யாவின் நீண்ட கால கனவின் …
-
உக்ரைனின் ஒரு பெரும்பகுதியை சுதந்தரம் பெற்றதாக புடின் அறிவித்துள்ளார். இது அற்புதமானது. அவர் ஒரு மேதை. எனக்கு புடினை நன்றாக தெரியும். அவருக்கு என்னை பிடிக்கும் எனக்கும் அவரை …
-
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா எப்போது வேண்டும் என்றாலும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக எச்சரித்து …