சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அங்கு மீண்டும் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு, …
world news
-
-
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்முறையாக பெண்கள் படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தாலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது. அதை தொடர்ந்து …
-
கடந்த 2020 ஆம் ஆண்டில் சீனாவில் உருவாகிய கொரனோ வைரஸ் உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தான் கொரனோ வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் அடங்கி இயல்பு …
-
நோய்த் தொற்று அதிகரிக்க எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த BA.2 என்ற ”ஸ்டெல்த் ஒமைக்ரான்” திரிபே காரணம் எனக் கூறப்படுகிறது. சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் …
-
ரஷ்யா – யுக்ரேன் இரு நாடுகளுக்கிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மறைமுகமாக தெரிவித்துள்ளார். நேற்றிரவு அவர் வெளியிட்ட காணொளி …
-
அந்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளதாகவும், 30 சதவீதத்திற்கும் அதிகமான தீவிர சிகிச்சை பிரிவுகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தென்கொரியாவில் ஒரே நாளில் 4 லட்சம் …
-
அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அதிபர் விளாடிமிர் புதின் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி தரும் வகையில், அதிபர் …
-
ஜேஇஇ மெயின்ஸ் 2022 தேர்வுக்கான தேதிகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு என்பது IIT, NIT உள்ளிட்ட உயர்க்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக்., …
-
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. …
-
சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு சுமார் 3400 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. …