கோடை விடுமுறை தொடங்கி விட்டாலே சுற்றுலா செல்வது மக்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது விடுமுறை காரணமாக குளிர்வாச ஸ்தலமான ஊட்டிக்கு ஏராளமான மக்கள் குடும்பத்துடன் சென்றுக் கொண்டுள்ளனர். ஊட்டிக்கு சென்றால் …
tourist-place
-
-
ஆரோவில் : புதுவை – விழுப்புரம் வழியில் அமைந்துள்ள ஒரு ஆராய்ச்சி நகரம் ஆகும். புதுச்சேரிக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த நகரம் உங்கள் வீட்டு குழந்தைகளுடன் சென்று …
-
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் இந்த வால்பாறையில் கடந்த 1846 ஆம் ஆண்டு ராமசாமி முதலியார் என்பவர் முதன் முதலாகக் காஃபியைப் பயிரிட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர், காபி மற்றும் தேயிலை …
-
ஏரிகள், காடுகள் , பள்ளத்தாக்குகள், பைன் வனம் போன்ற இடங்களுக்கு பெயர் பெற்ற ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள கூக்கால் கிராமத்தில் அமைந்துள்ள …
-
சுற்றுலா
ஊட்டியில் ஒருநாளில் சுற்றி பார்த்து மகிழ டாப் 5 சுற்றுலாதலங்கள் ..
by Editor Newsby Editor News1) தாவரவியல் பூங்கா (Botanical Garden) ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை பார்க்காமல் செல்வது அரிது. இந்த பூங்காவில் பல்வேறு வெளிநாட்டு மரங்கள், செடிகள், கொடிகள் …
-
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானதையடுத்து, பொதுமக்கள் குறைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. …
-
உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு சாகசம் செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி! கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ள ஆலி, அங்குள்ள …
-
உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் ஒரு குதிரை சேணம் போன்ற வடிவிலான மலைமுகட்டில் அமைந்துள்ள மலைவாழ்விடமான அல்மோரா புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சுயல் மற்றும் கோசி நதிகளுக்கு …
-
கேண்டலிம் பீச் எப்போதுமே பரபரப்புக்கும், அமைதிக்கும் இடைப்பட்ட ஓர் இடமாகவே கொள்ளப்படுகிறது. இந்த பீச் பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே உள்ளது. ஆனால் இந்தக் கடற்கரையில் …
-
ஒடிசா மாநிலத்தின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்று கஞ்சம். ‘கன்-இ.ஆம்’ என்ற வார்த்தைக்கு தானியங்களை சேகரித்து வைக்கும் இடம் என்று பொருளாகும். வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் வருடம் முழுவதும் சுற்றுலா …