பொங்கல் என்று வந்துவிட்டால் ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனி மவுசு உண்டு. மதுரை மாவட்டமே களைகட்டும். உலகப் புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு தான் காரணம். அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளும் …
tamilnadu news
-
-
ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகவும், நம் மக்களின் வீரத்தை பறைசாற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு …
-
நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் கவிதா ராமு நேற்று காலை புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்து ஆய்வை …
-
தமிழ்நாடு செய்திகள்
தமிழகத்தின் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..
by Editor Newsby Editor Newsதமிழகத்தில் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்றும், …
-
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பாத யாத்திரை சென்றவர்கள் கூட்டத்திற்குள் மினிவேன் புகுந்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் மாவூத்தன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சங்கையா – பழனியம்மாள் …
-
தமிழ்நாடு செய்திகள்
மின்சார ரயில்களில் பயணிக்க போறீங்களா? – அப்படின்னா..இனிமே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம்
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் மீண்டும் …
-
சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சரவணா ஸ்டோர்ஸை தொடர்ந்து, போத்தீஸ் துணிக்கடையும் இழுத்து மூடப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் இயங்கிவரும் …
-
தமிழ்நாடு செய்திகள்
சென்னை எம்.ஐ.டியில் மேலும் 61 மாணவர்களுக்கு கொரோனா.. அதில் 58 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி..
சென்னை எம்.ஐ.டியில் ஏற்கனவே 81 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 61 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் பல்வேறு …
-
தமிழ்நாடு செய்திகள்
அனைத்து மாநில அரசுப் பணிகளும் இனி TNPSC மூலம் தேர்வுகள் வைத்து நிரப்பப்படும் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..
அனைத்து அவகையான மாநில அரசுப் பணியிடங்களும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 2021- 22ஆம் ஆண்டிற்கான முதல் …
-
குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸில் 30 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது இதன் …