மெட்ரோ ரயில் சேவைகள் வார நாட்களில் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” …
tamilnadu news
-
-
தமிழ்நாடு செய்திகள்
பிப்ரவரி 1 முதல் 1ம் வகுப்பு முதல் 12 வரை அனைத்து மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு : அன்பில் மகேஷ்..
தமிழகத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் …
-
தமிழ்நாட்டில் அடுத்த கட்ட ஊரடங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா மூன்றாவது அலை காரணமாக பாதிப்புகள் மிக அதிகமாக பதிவாகி வருகிறது. …
-
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க மாணவர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். …
-
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையானது வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நகர்ப்புற …
-
தமிழகத்தில் வரும் 30-ஆம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்துவது, வரும் 31-ஆம் தேதிக்கு பின் இரவு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக நாளை காலை அதிகாரிகரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள …
-
தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் விதிக்கப்படும் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா மூன்றாவது அலை தமிழகத்தில் சுழன்றடித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து …
-
தமிழ்நாடு செய்திகள்
பருவத் தேர்வு வினாத்தாள் ஒரு மணி நேரம் இணையதளத்தில் வெளியீடு – உயர்கல்வித்துறை சுற்றறிக்கை..
ஆன்லைன் பருவத் தேர்வுகள் நடைபெறும் போது வினாத்தாள்களை பல்கலைக்கழகங்களின் இணையதளத்தில் ஒரு மணிநேரம் வெளியிட வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உயர்க்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் , தொழில்நுட்பக் …
-
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும் பங்கேற்பர். கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு, …
-
கொரோனா காரணமக மூடப்பட்டுள்ள பள்ளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் திறப்பது குறித்து அமைச்சருடன் உயரதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் …