உத்திரபிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (UPTET) ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, வினாத்தாள் வாட்ஸ் அப்பில் கசிந்ததால் தேர்வு …
india news
-
-
இந்தியா செய்திகள்
ஒரேநாளில் 621 பேர் கொரோனாவுக்கு பலி… அதிர்ச்சியில் மத்திய, மாநில அரசுகள்!!
by Editor Newsby Editor Newsஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,774 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று …
-
கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் அனைத்து வகை பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டன. சரக்கு சேவை ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. முதல் அலை ஓய்ந்த பின் ரயில் …
-
பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் அட்டாரி வாகா எல்லை வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எல்லைத் தாண்டி மீன்களை பிடித்ததாக கூறி கடந்த 4 …
-
கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் அனைத்து வகை பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டன. சரக்கு சேவை ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. முதல் அலை ஓய்ந்த பின் ரயில் …
-
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கேரள பல்வேறு வழிகளில் பேரழிவைச் சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலையில் ஓரளவு தாக்குப்பிடித்தாலும் 2ஆம் அலையில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது கடவுளின் தேசமான …
-
இந்தியா செய்திகள்
37000 பேருக்கு இலவச அறுவைசிகிச்சை!! கடவுளை கண்முன் நிறுத்தியதாக மருத்துவருக்கு குவியும் பாராட்டுகள்
இந்தியாவில் மேல் உதடு அன்னப்பிளவுடன் பிறந்த 37000 குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார் மருத்துவரான Dr Subodh Kumar Singh.சிறு வயதிலேயே மிகவும் கஷ்டப்பட்டு படித்து மருத்துவரான …
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ரேஷன், சிலிண்டர் கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவுக்கு …
-
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 9-ம் தேதி அன்று மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது. புதுடெல்லி: இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 2000-ம் …
-
இந்தியா செய்திகள்
இலவச ரேஷன் திட்டத்திற்கு தடா போட்ட மத்திய அரசு… நீட்டித்த மாநில அரசுகள்!
by Editor Newsby Editor Newsஇந்தியாவில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் உச்சம் பெற்றது. இதையடுத்து மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக கோடிக்கணக்கான …