இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.41 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு ஒன்றரை லட்சத்தை தினசரி கொரோனா …
india news
-
-
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலையில் பரவல் வேகமெடுக்கிறது. முதல் இரண்டு அலைகளின் ஆரம்பத்தில் இருந்த நிலைமையை விட இப்போதைய நிலைமை அதிதீவிரமாக இருக்கிறது. அதாவது அந்த அலைகளின் தொடக்கத்தில் …
-
உலகமெங்கும் கொரோனா மற்றும் ஓமிக்ரோன் வைரஸ் ஆனது ஆட்டிப்படைத்துகொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான …
-
குஜராத் மாநிலம், தனியார் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவால் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். வாயு கசிவால் உடல்நலகுறைவு ஏற்பட்ட 20 …
-
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் அவர் வீட்டிலேயே தனிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் …
-
இந்தியா செய்திகள்
நாடு முழுவதும் இன்று முதல் 15 – 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – பணிகள் மும்முரம்
நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்குகிறது. சமீபத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் …
-
இந்தியா செய்திகள்
முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து.! என்ன காரணம்.?
by Editor Newsby Editor Newsநீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த மாதம் 8-ந்தேதி முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த …
-
இந்தியா செய்திகள்
ஒரே நாளில் 22,000 பேருக்கு கொரோனா : ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரிப்பு!
இந்தியாவில் இதுவரை 1,431 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,775 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 13,154 …
-
உலகம் முழுவது ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது இந்நிலையில் பல்வேறு நாடுகளும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து …
-
இந்தியாவில் 5ஜி இணைய சேவைகள் 2022ல் தொடங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விரைவில் தொடங்கப்படும் என …