இரயில் பயணத்தின் போது சத்தமாக பேசும் நபர்கள், சத்தமாக பாடல் கேட்கும் நபர்களிடம் அபராதம் வசூல் செய்யப்படும் என இந்திய இரயில்வே அறிவித்துள்ளது. சக பயணிகளிடம் இடையூறாக நடந்துகொள்ளும் …
india news
-
-
மும்பையில் 20 மாடிகள் கொண்ட கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் 20 மாடிகள் …
-
புதியவகை பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இன்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக பரிசோதித்தது. பிரமோஸ் சூப்பர்சோனிக்கின் புதிய வலை ஏவுகணையை பாதுகாப்பு …
-
இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மூன்றாம் அலை …
-
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. முதல் இரண்டு அலைகளை விட மூன்றாம் அலையில் தான் கொரோனா அபரிமிதமாகப் பரவுகிறது. முதல் அலையில் தினசரி பாதிப்பான 7 …
-
நாடு முழுவதும் கொரோனா 3-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஆந்திராவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு …
-
இந்தியா செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 2,093 பேருக்கு கொரோனா.. 1.40 லட்சத்தை தாண்டியது மொத்த பாதிப்பு…
புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1.40 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் …
-
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது 2.50 லட்சத்தை கடந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தொற்று …
-
இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,868 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைரானின் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரொனா வைரஸின் தினசரி பாதிப்பு …
-
தமிழ்நாட்டை தொடர்ந்து ஆந்திராவிலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகளுக்குப் பிறகு இம்முடிவை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எடுத்துள்ளார். அதன்படி …