அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று …
india news
-
-
இந்தியா செய்திகள்
கர்ப்பிணிகள் தகுதியற்றவர்களா?? SBI-ன் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளிர் ஆணையம் நோட்டீஸ்…
பாரத ஸ்டேட் வங்கியின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கி வருகிறது பாரத ஸ்டேட் வங்கி. …
-
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 2.50 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,35,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. …
-
புதுச்சேரியில் புதிதாக 1,271 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இந்த மாத தொடக்கத்திலிருந்தே கொரோனா பரவல் அதிகரித்தே காணப்படுகிறது. நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 940 ஆக …
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக …
-
இந்தியா செய்திகள்
டெல்லியில் ராஜபாதைக்கு மேலே விமான படை சாகசம் : 75 விமானங்கள் பங்கேற்ற சாகச நிகழ்ச்சி
டெல்லி குடியரசு தின நிகழ்வில், ராஜபாதைக்கு மேல் விமானப்படையினர் சாகசம் புரிந்து வருகின்றன. இந்த சாகச நிகழ்வில் 75 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இன்று 73-வது …
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் இன்று 2 லட்சத்தை பாதிப்பு எண்ணிக்கை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு …
-
கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கில், நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான …
-
இந்தியா செய்திகள்
ரேஷன் கடைகளில் இனி கேஸ் சிலிண்டர்.. மத்திய அரசு ஒப்புதல்…
by Editor Newsby Editor Newsநாடு முழுவதும் ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் முறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய அத்தியாவசிய …
-
இந்தியா செய்திகள்
2வது நாளாக சற்று குறைந்த தொற்று பாதிப்பு.. இந்தியாவில் புதிதாக 3.33 லட்சம் பேருக்கு கொரோனா ..
by Editor Newsby Editor Newsஇந்தியாவில் இரண்டாவது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்திருக்கிறது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.92 கோடியை தாண்டியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவத் தொடங்கியதில் …