இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 54 சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 54 …
india news
-
-
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து பதிவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் முழமையாக ஓயவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்து …
-
கர்நாடகத்தில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்படும் நிலையில் ஹிஜாப் விவகாரத்தால் கல்லூரிகளின் விடுமுறை 16ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் திறக்கப்படுவதை முன்னிட்டு உடுப்பி மாவட்டத்தில் …
-
இந்தியா செய்திகள்
12 மணிநேரமாக உயர்கிறதா அரசு ஊழியர்களின் வேலை நேரம்?? – மத்திய அரசு சொன்ன விளக்கம்…
அரசு நிறுவனங்களில் பணி நேரத்தை 12 மணி நேரமாக ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை உள்ளடக்கிய …
-
இந்தியா செய்திகள்
10ஆம் முறையாக “ரெப்போ” விகிதத்தில் மாற்றமில்லை…கடன் பெற்றவர்களுக்கு சூப்பர் செய்தி!
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். இதன்மூலம் குறுகிய கால கடனுக்கான …
-
மலை இடுக்கில் 43 மணிநேரமாக சிக்கி தவித்த 23 வயதான இளைஞர் பாபு பத்திரமாக மீட்கப்பட்டார் . கேரள மாநிலம் மலம்புழாவில் 23 வயதான பாபு என்ற இளைஞர் …
-
வாவா சுரேஷ் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு …
-
கொரோனா தொற்றால் உயிரிழந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை …
-
இந்தியா செய்திகள்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிப் 7 முதல் ஓபி பிரிவு செயல்படும் – மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு…
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. புதுச்சேரியில் புத்தாண்டுக்கு பிறகு கொரோனா பாதிப்பு வேகமாக …
-
இந்தியா செய்திகள்
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு 2022 ஒத்திவைப்பு… மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு…
மார்ச் 12ல் நடைபெற இருந்த முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு 8 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் …