10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள், மார்ச் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு …
india news
-
-
இந்தியா செய்திகள்
பிளாஸ்டிக் பைகளுக்கு மக்கள் பை..பை.. சொல்ல வேண்டும் – பிரதமர் மோடி..
by Editor Newsby Editor Newsபிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து நல்ல வருவாய் ஈட்டுவதுடன், தூய்மையும் உறுதி …
-
இந்தியா செய்திகள்
லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க முயற்சி – பிரதமர் மோடி..
by Editor Newsby Editor Newsலடாக்கில் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க தனது அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். லடாக் பாராளுமன்ற தொகுதி எம்.பி. ஜம்யாங் செரிங், …
-
இந்தியா செய்திகள்
கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு நாட்டில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு… யோகா குரு ராம்தேவ் பகீர் தகவல்
by Editor Newsby Editor Newsகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிறகு நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில் உள்ள மிராமர் கடற்கரையில் …
-
இந்தியா செய்திகள்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள், 94 கடன் செயலிகளுக்கு தடை!
by Editor Newsby Editor Newsசீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தங்களது பணத்தை …
-
கேரளா, வயநாட்டில் லகிடி ஜவஹர் நவோதயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு மானவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக …
-
இந்தியா செய்திகள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த சோகம் – திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!
by Editor Newsby Editor Newsஉத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். உத்தரகாண்டில், கடந்த சில வாரங்களுக்கு முன் நில பகுதிகள் பூமியில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டது. கட்டிடங்கள், …
-
மஹாராஷ்டிர மாநிலம் நெடுஞ்சாலையில் லாரியும் வேனும் மோதியது. இதில், 9 பேர் பலியாகினர். கோவா- மும்பை நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஒரு கார் மும்பையை நோக்கிச் …
-
இந்தியா செய்திகள்
புதுவையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை: சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ..
by Editor Newsby Editor Newsபுதுவையில் விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை தற்போது மதுரையில் இயங்கி வருகிறது என்பதை …
-
இந்தியா செய்திகள்
தெலுங்கானா முதல்வர் கூட்டிய முக்கிய கூட்டம். முக ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன் ..
by Editor Newsby Editor Newsபாஜகவுக்கு எதிராக பிரம்மாண்டமாக அணி அமைக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூட்டிய முக்கிய கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. பாஜக …