துச்சேரியில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் இடமாக கடற்கரை சாலை உள்ளது. கடந்தவாரம் புதுவை கடல்பகுதியில் குருசுகுப்பத்திலிருந்து தலைமை செயலகம் வரையிலும் செந்நிறமாக கடல்நீர் மாறி காணப்பட்டது. இது …
india news
-
-
இந்தியா செய்திகள்
9 மணி நிலவரப்படி சத்தீஷ்கரில் 9.93%, மிசோரமில் 12.80% வாக்குகள் பதிவு ..
by Editor Newsby Editor Newsநடந்து வரும் சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தெலங்கானா, மத்திய …
-
மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்களிப்பதற்காக வந்த அம்மாநில முதலமைச்சர் சோரம் தங்கா வாக்களிக்காமல் திரும்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் …
-
இந்தியா செய்திகள்
ஆட்சிக்கு வந்தால் மகளிர்களுக்கு மாதம் ரூ.4000 – ராகுல் காந்தி
by Editor Newsby Editor Newsதெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிர்களுக்கு மாதம் ரூ.4000 ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா உள்ளிட்ட …
-
அதிகரித்து வரும் காற்று மாசு அளவை கருத்திற்கொண்டு, இந்திய நகரமான புது டில்லிக்குள் டீசல் பேருந்துகள் நுழைவதைத் தடை செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய சுற்றுச்சூழல் …
-
இந்தியா செய்திகள்
புதுச்சேரியில் 3வது முறையாக செந்நிறமாக மாறிய கடல்நீர்
by Editor Newsby Editor Newsபுதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் இடமாக கடற்கரை சாலை உள்ளது. கடந்தவாரம் புதுவை கடல்பகுதியில் குருசுகுப்பத்திலிருந்து தலைமை செயலகம் வரையிலும் செந்நிறமாக கடல்நீர் மாறி காணப்பட்டது. இது …
-
ஆந்திர ரயில் விபத்தால் இதுவரை 18 ரயில்கள் முழுமையான ரத்து செய்யப்பட்டதாகவும், 22 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை …
-
ராஜஸ்தானில் சுரு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட துர்கா சிலையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்காலி கைவினை கலைஞர்கள் …
-
காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கருத்து …
-
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை நாளை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. நேற்று காலை இந்தியா …