100 வயதை எட்டிய பருகுடியம்மா என்ற மூதாட்டி தனது நீண்ட நாள் ஆசையான கன்னி மலையில் ஏறி சபரிமலைக்கு அடியெடுத்து வைப்பதை தனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுடன் சென்றடைந்தார். …
india news
-
-
இந்தியா செய்திகள்
சக்திமிக்க பெண்களின் பட்டியலில் இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் இடம்பிடித்துள்ளனர்!
by Editor Newsby Editor Newsபோர்ப்ஸ் இதழ், 2023-ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திமிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 4 இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் அரசியல், ஊடகம், நிதி, வணிகம் ஆகிய தளங்களில் …
-
இந்தியா செய்திகள்
வெள்ளப்பாதிப்புகளை நேரில் காண மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார்..!
by Editor Newsby Editor Newsதமிழகத்தின் தலைநகர் சென்னையை புரட்டியெடுத்த மிக்ஜாங் புயலின் சுவடுகள் பல இடங்களில் வெள்ளங்களாக இன்றும் எஞ்சி நிக்கிறது. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றாலும், சில எதிர்பாராத தாமதங்கள் …
-
இந்தியா செய்திகள்
தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்கின்றார் ஏ.ரேவந்த் ரெட்டி
by Editor Newsby Editor Newsதெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் புதிய முதலமைச்சராக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி நாளை ஹைதராபாத்தில் பதவியேற்கவுள்ளார். காங்கிரஸ் தலைமையகத்தில் …
-
சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திராவில் பாபட்லா பகுதியில் கரையை கடந்தது. அங்கு மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது. மிக்ஜாம் புயல் …
-
இந்தியா செய்திகள்
பிச்சைக்காரரிடம் ரூ.1.14 இலட்சம்: கைப்பையில் பண்டல் பண்டலாக கிடந்த பணக்கட்டுகள்.!
by Editor Newsby Editor Newsகுஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 50 வயதுடைய நபர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் காந்தியின் நினைவு …
-
இந்தியா செய்திகள்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்..!
by Editor Newsby Editor Newsமிக்ஜம் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. ஆந்திர பகுதிக்குள் மிக்ஜம் புயல் கடந்துள்ள நிலையில் இன்று காலை …
-
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. நான்குக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியதை அடுத்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் …
-
இந்தியா செய்திகள்
தேர்தல் தோல்வி : முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் சந்திரசேகர் ராவ்!
by Editor Newsby Editor Newsதெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சி தோல்வியை தழுவியதையடுத்து தனது முதல்வர் பதவியை சந்திரசேகர் ராவ் இராஜினாமா செய்துள்ளார். தனது முதல்வர் பதவியை …
-
அணையை திறப்பதில் ஆந்திர மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அணையின் பூட்டு மற்றும் சிசிடிவி கேமராக்களை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா …