கேரளாவில் மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் …
india news
-
-
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் கந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு …
-
இந்தியா செய்திகள்
‘1 லட்சம் கோடி டாலர் அளவுக்கு டிஜிட்டல் பொருளாதாரம் இந்தியாவில் பெருகும்’
by Editor Newsby Editor Newsஇந்தியாவில் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி அளவுக்கு டிஜிட்டல் பொருளாதாரம் பெருகும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். CNBC …
-
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பிறகு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி …
-
புகழ்பெற்ற ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 27ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், பெரும்பான்மையாக வசித்து வரும் படுகர் …
-
இந்தியா செய்திகள்
ராமர் பாலம் விவகாரம் : மக்களவையில் மத்திய அரசாங்கம் விளக்கம்
by Editor Newsby Editor Newsகடலில் மூழ்கிய பகுதிகள் எதையும் தேசிய சின்னமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என இந்தியாவின் மத்திய கலாசார அமைச்சர் தெரிவித்துள்ளார். ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக …
-
இந்தியா செய்திகள்
ஜம்மு- காஷ்மீர் வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் – திருமாவளவன்
by Editor Newsby Editor Newsகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 370 ஐ இரத்து செய்தமை செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் …
-
இந்தியா செய்திகள்
காஷ்மீரில் 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு
by Editor Newsby Editor Newsகாஷ்மீரில் 2024ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், …
-
இந்தியா செய்திகள்
இந்தியாவில் திருமணத்திற்கு பின் தம்பதிகளுக்கு இரத்த அழுத்தம் பிரச்சனை அதிகரிப்பதாக தகவல்..
by Editor Newsby Editor Newsசீனா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தம்பதியரில் யாரேனும் ஒருவருக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருக்கும் பட்சத்தில், அவர்களுடைய …
-
செங்கல்பட்டில் இன்று காலை 7.39 மணியளிவில் இலேசான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக புவி அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.2 ரிச்டர் அளவில் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் …