இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீதியில் பயணிக்கும் …
india news
-
-
இந்தியாவில் மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதித்த மூன்று பேர் பலியாகி இருப்பது …
-
இந்தியா செய்திகள்
ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பொலிஸார் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..
by Editor Newsby Editor Newsஆங்கில புத்தாண்டு பிறப்பிற்கு இருப்பது இன்னும் ஐந்து நாட்களே . இதனால் சென்னையை சுற்றிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நட்ச்சத்திர ஹோட்டல்கள் , விடுதிகள் என்பன …
-
கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்பூசி தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் …
-
இந்தியா செய்திகள்
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பை ஒட்டி அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!
by Editor Newsby Editor Newsராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்தியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. “ராம்லாலாவை பார்க்க ஏராளமானோர் வருகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் வருவதால் விற்பனை அதிகரித்து நல்ல …
-
கர்நாடகாவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”எந்த உடை …
-
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சிக் …
-
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், ஒரே நாளில் 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை …
-
தென் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வந்தே பாரத் ரயில் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்ட நிலையில் இன்றும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நெல்லை …
-
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளநீர் தேங்கிக்கிடப்பதால் விமான சேவை இன்று 3வது நாளாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி …