குஜராத்தில் அண்மையில் இடம்பெற்ற படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் ஹர்ணி ஏரியில் அண்மையில் பாடசாலை …
india news
-
-
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக …
-
இந்தியா செய்திகள்
காணாமல் போன இந்திய விமானத்தின் பாகங்கள் 7 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு..
by Editor Newsby Editor Newsவங்காள விரிகுடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானத்தின் சிதைந்த பாகங்கள் சென்னை கடற்கரையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் அண்மையில் …
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட னுசiளாவi 10 ‘ளுவயசடiநெச’ ஆளில்லா விமானம் இந்திய கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஆர். ஹரி குமார் தலைமையில் நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த …
-
இந்தியா செய்திகள்
மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் – காங்கிரஸ் மற்றும் பாஜக கோரிக்கை
by Editor Newsby Editor Newsமேற்குவங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருவரும் மேற்கு வங்கத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். …
-
இந்தியப் பிரதமர் மோடியை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம் டெல்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ …
-
இந்தியா செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்.. ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர்…
by Editor Newsby Editor Newsமண்டல பூஜைக்குப் பிறகு டிசம்பர் 30-ஆம் தேதி மகரவிளக்கு உற்சவத்துக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி புதன் கிழமை மாலை 5 மணி வரை …
-
இந்தியா செய்திகள்
விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் ட்ரைவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை!
by Editor Newsby Editor Newsநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்ட திருத்தங்களில் விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடும் டிரைவர்களுக்கு சிறை தண்டனை 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஓட்டுனர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர். …
-
இந்தியா செய்திகள்
யுபிஐ பணப் பரிவர்த்தனை – அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்..!
by Editor Newsby Editor Newsயுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதியன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, …
-
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி …