இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தமது பயணிகளுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான பயண ஆலோசனையின் பாதுகாப்புப் பிரிவை கனேடிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. அந்தவகையில் இலங்கைக்கு …
இலங்கைச் செய்திகள்
-
-
இலங்கையில் கோவிட் 19 தொற்று நிலைமை காரணமாக அரசாங்க சேவையினை பொதுவாக மேற்கொள்வதற்கு இயலாத சூழல் உள்ளது. எனவே திணைக்களத்தின் பிரதான கடமையான பிறப்பு, விவாகம், இறப்புச் சான்றிதழ் …
-
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் …
-
இலங்கைச் செய்திகள்
இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
by Editor Newsby Editor Newsஇலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் மாதத்திற்குள் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. …
-
இலங்கைச் செய்திகள்
இந்த வருட இறுதிக்குள் கொரோனா சுனாமி வரலாம் – சன்ன ஜயசுமன
by Editor Newsby Editor Newsஎதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பூஸ்டர் டோஸ் எடுக்காமல் மக்கள் …
-
இலங்கைச் செய்திகள்
சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையுடன் ஒருவர் கைது!
by Editor Newsby Editor Newsசுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு …
-
பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் …
-
இலங்கைச் செய்திகள்
மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் – எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானியர்கள் ஆர்ப்பாட்டம்
by Editor Newsby Editor Newsபாகிஸ்தானில் இலங்கை பிரஜை படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் நேற்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்த நபரின் கொலையைக் கண்டித்ததுடன், இந்த சம்பவத்திற்காக …
-
உலகமெங்கும் காய்கறிகள் விலை அதிகரிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் இலங்கையிலும், தற்போது எதிர்பாராத வகையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதிலும் கொழும்பிலுள்ள முதல் நிலை வார சந்தையின்படி 3 …
-
இலங்கைச் செய்திகள்
இலங்கையில் இருக்கும் மர்ம குகை…ஆபத்தான பயணத்திற்குப் பிறகு காத்திருக்கும் அதிசயம்!
இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி குகை “நில் திய போகுன” “நீல நீர் குளம்”. இலங்கையை ஆண்ட ராவணன் சீதாவை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து மிகவும் வசதியான மற்றும் …