தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பும் போது ஜனாதிபதி …
இலங்கைச் செய்திகள்
-
-
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார். போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களின் …
-
இலங்கைச் செய்திகள்
கனடாவுக்கு சட்டவிரோத பயணம்; பிடிபட்டவர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள்; வெளியான புதிய தகவல் !
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கனடா செல்ல முயன்ற இலங்கையர்கள் 306 பேர் வியட்நாமில் மூழ்கிக் கொண்டிருந்த படகிற்கு நடுவே மீட்கப்பட்டு தற்போது வியட்நாமில் தங்கியுள்ளனர். இந்நிலையில், இவ்வாறு …
-
இலங்கைச் செய்திகள்
தற்போது இருவரும் ராஜா ராணி கெட் அப்பில் இருக்கும் காட்சிகளுடன் கூடிய புரோமோ வெளியாகி உள்ளது. இதில் ராஜா – ராணிக்காக உணவு சமைக்கும் போது அதில் உப்பை அள்ளிப்போட்ட பணியாளர்கள் மீது ரச்சிதா கோபமாக பொங்கி எழும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளது. இந்த புரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது ..
by Editor Newsby Editor Newsசில நடுத்தர வருமான நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜி20 நாடுகள் குழுவின் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் தங்கள் கடனை …
-
இலங்கைச் செய்திகள்
இன்று நாடளாவிய ரீதியில் 2 மணி நேர மின்வெட்டு அமுல் !
by Editor Newsby Editor Newsநாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 2 மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏ, பி, சி, டி, …
-
அரச நிறுவனங்களின் அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், …
-
வெளிநாட்டில் பணிபுரிய செல்வோருக்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய சட்ட …
-
இலங்கைச் செய்திகள்
யாழ்.கச்சோி – நல்லுார் வீதியில் சுமார் 200 வருடங்கள் பழமையான மரம் அடியோடு சாய்ந்தது..!
யாழ்ப்பாணம் – கச்சோி வீதியில் 200 வருடங்கள் பழமையான வேப்ப மரம் சீரற்ற காலநிலை காரணமாக கீழே விழுந்துள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் இடிந்து விழுந்ததில் அருகில் …
-
அரசியலமைப்பிற்கு அமைய எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமக்கு உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். …
-
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென், சப்ரகமுவ …