25 நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் …
இலங்கைச் செய்திகள்
-
-
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் 25 ஆம் திகதி அனைத்து ஹோட்டல்கள் …
-
இலங்கைச் செய்திகள்
ஜனவரி மாதம் மின் கட்டணம் கட்டாயம் அதிகரிக்கும் ! ..
by Editor Newsby Editor Newsஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் …
-
இலங்கைச் செய்திகள்
இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி ..
by Editor Newsby Editor Newsஇலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர், கேர்ணல் எம்.பி.பி.நளின் ஹேரத் இந்த விடயத்தினை …
-
தற்போது நிலக்கரி இருப்பு நிறைவடைந்துள்ளதால் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முற்றாக நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற …
-
இலங்கைச் செய்திகள்
மத்திய வங்கியின் திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு அங்கீகாரம்
by Editor Newsby Editor Newsமத்திய வங்கி சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலம் 2019.11.01 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டிருப்பினும், …
-
இலங்கைச் செய்திகள்
நாடு திரும்பிய ஹனா சிங்கர் ஜனாதிபதியை சந்தித்தார்..
by Editor Newsby Editor Newsஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், தனது சேவையை முடித்துக்கொண்டு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். ஹனா சிங்கருடன் சிநேகபூர்வமாக உரையாடிய …
-
இலங்கைச் செய்திகள்
தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் சமுதித்தவிடம் வாக்குமூலம் பதிவு ..
by Editor Newsby Editor Newsவர்த்தகர் தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தினேஸ் சாப்டர் கொலை செய்யப்பட்ட தினத்தன்று ஊடகவியலாளர் கீர்த்தி வர்ணகுலசூரியவுடன் சமுதித்த …
-
இலங்கைச் செய்திகள்
உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற மனுக்கள் ஜனவரியில் விசாரணைக்கு ..
by Editor Newsby Editor Newsஉள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரிய இரண்டு மனுக்களை 2023 ஜனவரி 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் …
-
இலங்கைச் செய்திகள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும்
by Editor Newsby Editor Newsவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் (17ஆம் திகதியில் இருந்து) மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த …