புத்தாண்டையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 14,000 பொலிஸாரும், 500 விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைச் செய்திகள்
-
-
இலங்கைச் செய்திகள்
தேசிய பூங்காக்களை பார்வையிடும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
by Editor Newsby Editor Newsஇந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 200,000க்கும் …
-
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 71 பேர் மரணித்துள்ளனர் என வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். இது குறித்து அவர் …
-
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று (செவ்வாய்கிழமை) ஆரம்மாகவுள்ளது அதன்படி வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளிட முடியாத பட்சத்தில் இன்று முதல் மே (06) வரை …
-
இலங்கைச் செய்திகள்
இலங்கைக்கு 1000 கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டம் !
by Editor Newsby Editor Newsஇலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மோடி அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ், …
-
இலங்கைச் செய்திகள்
ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!
by Editor Newsby Editor Newsஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக மாற்றுவது தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு இடம்பெறும் நிலையில், …
-
இலங்கையில் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த …
-
யாழ் மாவட்டத்திலும் தென்னை மரங்களில் வெண் ஈ இன் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் அதனை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் …
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன (K.H.Nandasena) திடீர் சுகவீனம் காரணமாக இன்று காலை (04) காலமானார். 69 …
-
இலங்கைச் செய்திகள்
குடும்ப வன்முறைகளை தீர்ப்பதற்கான புதிய சட்டம் – கீதா குமாரசிங்க
by Editor Newsby Editor Newsகுடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க …