தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள 06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான சிறார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் …
இலங்கைச் செய்திகள்
-
-
இலங்கைச் செய்திகள்
மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான முக்கியத் தகவல்!
by Editor Newsby Editor News”மின்சாரக் கட்டணத்தை 10 தொடக்கம் 20 சதவீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக” இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று …
-
மே 18 வருகிறது. 2009இலிருந்து இன்றுவரையிலுமாக 15 ஆண்டுகள் கழிந்து விட்டன. இது கிட்டத்தட்ட ஆயுதப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் அரைவாசிக் காலத்துக்கு கிட்ட வரும். ஆயுதப் போராட்டம் …
-
சந்தையில் வாங்கப்படும் பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக, அரச வைத்தியர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மற்றும் வைத்தியர் தெரிவித்திருந்தார். இந்த பொம்மைகளில் லித்தியம், சில்வர் ஆக்சைடு …
-
இலங்கைச் செய்திகள்
வெப்பத்தின் உச்சம் :காருக்குள் வெடித்துச் சிதறிய கைத்தொலைபேசி..!
by Editor Newsby Editor Newsஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது. சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிக வெப்பத்தால் …
-
இலங்கைச் செய்திகள்
மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு-பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!
by Editor Newsby Editor Newsமே தினத்தை முன்னிட்டு இன்று(30) முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை மையப்படுத்தி இந்த …
-
இலங்கைச் செய்திகள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார்!
by Editor Newsby Editor Newsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார். கனடா – டொராண்டோவிலுள்ள Toronto Western வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த …
-
இலங்கைச் செய்திகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் 1371 முறைப்பாடுகள்!
by Editor Newsby Editor Newsவெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தெரியவந்துள்ளது முறையான அனுமதியின்றி …
-
இலங்கைச் செய்திகள்
செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிக்கு அழைப்பு!
by Editor Newsby Editor Newsசெவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்காக இலங்கை விஞ்ஞானி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நாசாவால் கட்டப்பட்ட செவ்வாய் …
-
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …