14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இராணுவ நினைவு …
இலங்கைச் செய்திகள்
-
-
புதிய ஆளுநர்கள் முன்னர் பதவிப்பிரமாணம் செய்யதுகொண்டுள்ளனர். அதன்படி இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதற்கமைய கிழக்கு …
-
இலங்கைச் செய்திகள்
மின் கட்டணத்தில் திருத்தம் – ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறை ..
by Editor Newsby Editor Newsஇலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த விபரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி இந்த மின் …
-
இலங்கைச் செய்திகள்
அதிபர் தேர்தல் சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயார் – சஜித் பிரேமதாச ..
by Editor Newsby Editor Newsஅதிபர் தேர்தல் சவாலை ஏற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (15) கூடிய எதிர்க்கட்சிகளின் சர்வகட்சி ஒன்றியத்தின் …
-
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கிலோ பால்மாவின் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 200 ரூபாயினால் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது …
-
இலங்கைச் செய்திகள்
கொழும்பு மாநகர சபைக்கு பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம் ..
by Editor Newsby Editor Newsகொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இரண்டு வாரங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு …
-
இந்த ஆண்டின் இறுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கம் எதிர்பார்த்த இலக்குகளை …
-
மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி பிரதமராக பொறுப்பேற்பார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளிநாடு சென்றுள்ள அதிபர் வரும் 8 ஆம் …
-
இலங்கைச் செய்திகள்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை ..
by Editor Newsby Editor Newsநாட்டில் பரவி வரும் புதிய டெங்கு பிறழ்வால், எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் …
-
இலங்கைச் செய்திகள்
கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இம்மாதத்தில் அறிவிக்க திட்டம் …
by Editor Newsby Editor Newsநாட்டின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான திட்ட வரைவு இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் …