நாட்டின் விமானத்துறை கடந்த ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில், 22 பில்லியன் ரூபாயை இலாபமாக ஈட்டியுள்ளதாகவும், அதில் சுமார் 10 பில்லியன் ரூபா திறைசேரிக்கு …
இலங்கைச் செய்திகள்
-
-
வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான …
-
இலங்கைச் செய்திகள்
நீதிபதியின் பதவி விலகலை கண்டித்து முன்னெடுக்கப்படவிருந்த கதவடைப்பு போராட்டம் பிற்போடல்
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்தும் தமிழ் தேசிய …
-
நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய …
-
நீர்ப்பாசன திணைக்களம் விடுத்த எச்சரிக்க நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதிகூடிய மழைவீழ்ச்சி …
-
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழில் இன்று இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று நடைபெற்றது. இந் …
-
மாத்தறை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவம் 600 பணியாளர்களைக் கொண்ட குழுவொன்றை அனுப்பியுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் நிலவும் தொடர் மழை காரணமாக நில்வலா …
-
அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் ஜெயராஜசிங்கம் …
-
இலங்கைச் செய்திகள்
பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்ட இலங்கை மக்கள்! வியப்பூட்டும் சில தகவல்கள்
by Editor Newsby Editor Newsஇலங்கையில் இருக்கும் பொருளாதார நெருக்கடியால் ஒரு குடும்பம் வாழ்வதற்கு 50.000 ஆயிரத்திற்கு மேல் ஒரு மாதத்திற்கு உழைக்க வேண்டும் என இலங்கை மக்கள் கூறிய வீடியோக்காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் …
-
இலங்கைச் செய்திகள்
நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு ..
by Editor Newsby Editor Newsஇலங்கையில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக …