இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 92ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் இந்த …
இலங்கைச் செய்திகள்
-
-
இந்தியா – இலங்கை இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென அறிவிக்க்கப்பட்டுள்ளது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவின் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று சீனாவிற்கு பயணித்துள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பல அரசியல் …
-
மீனவர்களின் பிரச்சனைகளை அரசியலாக்காது, பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் …
-
இலங்கைச் செய்திகள்
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க தெரிவுக்குழு நியமனம்
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது. குறித்த தெரிவுக்குழு நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை …
-
சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 5 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இலவச சுற்றுலா விசாவுக்கான அமைச்சரவை …
-
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த 6 நாட்களாக தொடர்ந்தும் போர் நீடித்து வரும் நிலையில் இப்போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் …
-
விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் …
-
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும்; நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா …
-
நிறைவேற்று அதிகாரம் என்ற ஒன்று ஜனாதிபதிக்கு உள்ளபடியால் தான் நாட்டை இந்தளவிற்கு முன்னேற்றக் கூடியதாகவுள்ளது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் …