இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச …
இலங்கைச் செய்திகள்
-
-
கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி முதல் மறுநாள் …
-
இலங்கைச் செய்திகள்
சிறுவர்கள் மத்தியில் வரவும் நோய்கள் தொர்பில் எச்சரிக்கை..!
by Editor Newsby Editor Newsமழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை கை-கால் வாய் …
-
இலங்கையில் 76 வருடங்களின் பின்னர் புதிய வகை பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊர்வன தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட நெது விக்கிரமசிங்க, துலன் ஆர். விதானபத்திரன, மகேஷ் சி. டி …
-
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் உயர் அழுத்த கொதிகலன் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மின்சார விநியோகத்தில் …
-
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் குறைவடையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் …
-
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட …
-
பொது நிறுவனங்கள் தொடர்பான குழு முன்னிலையில் இலங்கை கிரிக்கட் சபை அழைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோப் குழுவில் முன்னைலையாக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
இலங்கைச் செய்திகள்
பாகிஸ்தானுக்கு மிளகாயை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
by Editor Newsby Editor Newsபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் அஃப்லாடாக்சின் Aflatoxin கலந்துள்ளமையினால் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் …
-
இலங்கைச் செய்திகள்
முடிவுக்கு வருகின்றது தபால் ஊழியர்களின் போராட்டம் ….
by Editor Newsby Editor Newsநுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையக் கட்டிடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட 48 மணித்தியாலவேலை நிறுத்தப் போராட்டம் இன்று (09) நள்ளிரவுடன் …