”அடுத்த வருடம், ஜனவரி மாத நடுப்பகுதியில் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும்” என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் …
இலங்கைச் செய்திகள்
-
-
மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாங்களை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் …
-
இலங்கைச் செய்திகள்
தமிழகத்துடன் பேச்சு நடத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்
by Editor Newsby Editor Newsஇலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தீர்ப்பதற்கு தமிழகத்துடன் பேச்சு நடத்துவதே சிறந்தது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆகவே வடக்கு மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் …
-
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடமாகாண சமூகமட்ட அமைப்புக்களால், 8 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீரப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த …
-
இலங்கைச் செய்திகள்
வெளியுறவு அமைச்சர் கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம்..
by Editor Newsby Editor Newsவெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (09) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தோஹா மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக குறித்த …
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியரான செ.யோகராசா நேற்று (07) கொழும்பில் காலமானார். யாழ் வடமராச்சி கரணவாய் கிராமத்தில் பிறந்த இவர் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில், குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழ் …
-
இலங்கைச் செய்திகள்
சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த ஜனாதிபதியின் தலையீட்டில் புதிய இடம்..!
by Editor Newsby Editor Newsசட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் …
-
இலங்கைச் செய்திகள்
வட மாகாண பண்பாட்டு விழா கிளிநொச்சியில் முன்னெடுப்பு!
by Editor Newsby Editor Newsவட மாகாண பண்பாட்டு விழா இன்று இடம்பெற்றது. வட மகாண கலை, கலாச்சார பண்பாட்டினை வெளிப்படுத்தும் பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமானது. கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வாகன ஊர்தி …
-
அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினரால் இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சம்பள உயர்வு மற்றும் மேலதிக …
-
இலங்கைச் செய்திகள்
யாழில் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!
by Editor Newsby Editor Newsயாழ் சாவகச்சேரியில், ஞாயிறு ஆராதனைக்குச் செல்லவில்லை எனக் கூறி சிறுமி ஒருவர் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் …