இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த …
Column Editor
-
-
தமிழ்நாடு செய்திகள்
பள்ளி மாணவர்கள்சாலை மறியல்… அரசுப்பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்…
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அடுத்த மேல் வீராணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 110க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ராணிப்பேட்டை அருகே அரசுப்பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி …
-
வர்த்தக செய்திகள்
மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை… இன்று (மார்ச் 17. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?
நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 216 விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலையானது …
-
கடந்த 2020 ஆம் ஆண்டில் சீனாவில் உருவாகிய கொரனோ வைரஸ் உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தான் கொரனோ வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் அடங்கி இயல்பு …
-
ரயில்வேயை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், …
-
நோய்த் தொற்று அதிகரிக்க எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த BA.2 என்ற ”ஸ்டெல்த் ஒமைக்ரான்” திரிபே காரணம் எனக் கூறப்படுகிறது. சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் …
-
பிரித்தானியச் செய்திகள்
புடின் ஒரு போர் குற்றவாளி என்பதற்கு மிகவும் மிக வலுவான ஆதாரம் உள்ளது: பிரித்தானியா!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு போர் குற்றவாளி என்பதற்கு மிகவும் மிக வலுவான ஆதாரம் இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் விளாடிமிர் புடின் …
-
பிரித்தானியச் செய்திகள்
ஈரானிய தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரும் நாட்டை வந்தடைந்தனர்!
பிரித்தானிய- ஈரானிய பிரஜைகளான நசானின் ஸாகரி ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகியோர் பல ஆண்டுகளாக ஈரானிய தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியா திரும்பியுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) …
-
ஹோலி பண்டிகை என்பது ஒரு இந்து சமய விழாவாகும். பொதுவாக இந்தப் பண்டிகை வட இந்தியாவில் அதிகமாகக் கொண்டாடப்பட்டாலும், இப்போது இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா …
-
தெரிந்து கொள்ளுங்கள்
உலகில் உள்ள மிகவும் முக்கியமான டாப் 10 ஆறுகள்உலகில் உள்ள மிகவும் முக்கியமான டாப் 10 ஆறுகள்…
ஆதிகாலத்திலிருந்தே மனிதர்களுக்கு ஆறுகள் மிக முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. மனிதர்களின் நாகரிகம் ஆறுகளின் அருகில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. இப்படி உலகின் மிகவும் பிரபலமான பத்து ஆறுகளை பற்றி …