சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் ஈஸ்வரி!

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

வீட்டில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து கெத்து காட்டி வருகின்றார் பாக்கியா. ராதிகாவின் கர்ப்பத்தால் கோபியை அனைவரும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

கோபியுடன் சேர்ந்து அவரது தாய் ஈஸ்வரியும் ராதிகாவின் வீட்டிற்கு வந்துள்ளார். ராதிகா வீட்டிற்கு ஈஸ்வரி வந்ததிலிருந்து சண்டை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஈஸ்வரியை வீட்டைவிட்டு அனுப்பிவிடுமாறு ராதிகாவும், அவரது அம்மாவும் கோபிக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் ஈஸ்வரிக்கு பாக்கியா கோவிலில் வைத்து சாப்பாடு கொடுத்து பசியை போக்கினார். தற்போது சாப்பிடாமல் இருந்த ஈஸ்வரி ராதிகா வீட்டில் சுயநினைவு இல்லாமல் படுக்கையில் இருந்துள்ளார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாவிற்கு எதாவது ஆச்சு உன்னை சும்மா விட மாட்டேன் என்று கோபி ராதிகாவை எச்சரித்துள்ளார்.

Related Posts

Leave a Comment